Pages

Monday 21 October 2013

60. GET SUCCESS FROM GROUND, SEA OR EVEN IN SKY ! - 60. வெற்றியை நிலம்,கடல் மற்றும் ஆகாயத்திலிருந்து பெறு !


HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN


60. GET SUCCESS FROM 
GROUND, SEA OR EVEN IN SKY !


* Past is past. Alert now. Today is the day to start your tomorrow's success journey.

* Working groups are getting money in their hand and enjoying the life. But luck expecting groups are seeing money in the mirror and getting satisfaction.


* Constantly re-evaluate your surrounding and the method of style that you are using to reach your goal. Sometime you have learn from it and find a better way to do it the next time.


* We should defined our goal what ever the cost may be. We shall get it in the ground, we shall get it the sea even in the sky also. Any way, we shall never give up.


* Time is also a killer . If you are not handle the time properly it will eat you.  

Success life steps continues next.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
60. வெற்றியை நிலம்,கடல் மற்றும் ஆகாயத்திலிருந்து பெறு !


* சென்ற நாட்கள் போகட்டும். இப்போது விழித்துக்கொள்! இன்றைய நாள் நாளைய 'வெற்றி அடையும் நாள்' என்று எண்ணி பயணத்தைத் தொடங்கு.

* உழைப்பாளிகள் கையில் பணத்தைப் பெற்று வாழ்கையை அனுபவிக்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து நிற்பவர்களோ முகம் பார்க்கும் கண்ணாடியில் பணத்தை பார்த்து வாழ்கையில் திருப்தி அடைகிறார்கள் மேலும் பெருமூச்சு விடுகிறார்கள்.


* உங்களைச் சுற்றி நடப்பவைகளை மற்றும் உங்கள் குறிக்கோளை அடையும் முறையினையும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பரிசீலிக்க வேண்டும். தேவைபட்டால் அந்த வழியை மாற்றியோ அல்லது மேம்படுத்தவும் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் நீங்கள் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வதோடு அடுத்த தடவை நல்ல புதிய வழிகளை கடைபிடிக்க செய்யும்.


* எவ்வளவு மதிப்பு இருந்தாலும் பரவாயில்லை. நாம் நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு தக்க வழியினை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அது நிலத்தில் தேடினாலும் சரி ! கடலில் கிடைத்தாலும் சரி ! அல்லது ஆகாயத்தில் இருந்தாலும் சரி! ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் நாம் நமது கொள்கையிலிருந்து பின்வாங்கக் கூடாது.


* 'நேரம்' ஒரு கொலைகாரன் தான்! அதை நீ சரியாக கையாளவிட்டால் அது உன்னைக் தின்று விடும்.



வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
     

No comments:

Post a Comment