Pages

Wednesday 1 August 2012

எது மெய் ? - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -


 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்









எது மெய் ?




மண்ணுலகம் பொய் என்பார்கள் 
வீழ்ந்தவர்கள் 

விண்ணுலகம் பொய் என்பார்கள் 
வாழ்கிற்வர்கள் 

அனால் 
வாழ்கிறவர்கள் என்றாவது ஒருநாள் 
வீழவேண்டும் 
இது தான் மெய் 

******************************************************************************




இன்னும் வரும் .... 



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 



No comments:

Post a Comment